உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் எரிபொருள் விநியோகம் இன்று மாலைக்குள் வழமை நிலைக்கு திரும்பும்


கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் இன்று மாலையளவில் வழமைக்கு திரும்பும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றிய இணைப்பாளர் ராஜகருண தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து கனியவள ஊழியர்களும் இன்று காலை முதல் சேவைக்கு சமூகளித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

wpengine

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்..

wpengine

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine