உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், நாளை நீர் விநியோக தடை…



நாளை(04) காலை 9.00 மணி முதல் கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், 18 மணி நேர நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொஸ்கஸ் சந்தி, கிராண்ட்பாஸ், மஹாவத்த, தொட்லங்க, பேஸ்லைன் வீதி, மற்றும் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொட சந்தி வரையான பிரதான வீதிகளில் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
து.

 

(rizmira)

Related posts

நிரபராதி என்பதாலேயே ரியாஜ் விடுவிக்கப்பட்டார்

wpengine

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்

wpengine