உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு



(FASTNEWS|COLOMBO) – கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(26) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் குடிநீர் செயற்றிட்டத்திற்கான குழாய் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

புகையிரத தொழிற்சங்கங்கள் சில எதிர்வரும் 4ம் திகதி வேலை நிறுத்தத்தில்..

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான விஷேட அறிவிப்பு

News Editor

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் முதல் விநியோகம்..

wpengine