உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) நீர் விநியோக தடை…



கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) அதிகாலை 4 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜபகிரிய முதல் நாவல திறந்த பல்கலைகழகம் வரையான குறுக்கு வீதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தானந்தவின் வங்கிக் கணக்கு விபரங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…

wpengine

வடமாகாண ஆசிரியர்களுக்கு 15 ஆம் திகதி நிரந்தர நியமனம்…

wpengine