உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(26) காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12 , 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 11 இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

மலேசியாவில் இலங்கை அகதிகள் உட்பட 154,140 அகதிகள் தஞ்சம்

wpengine

தேர்தல் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..

wpengine

உலகின் மிகப்பெரிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை

wpengine