Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருத்த வேலையின் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சில இடங்களுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 11 மணி தொடக்கம் 4 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோக சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு 10,11, மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகமே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பு 13 பிரதேச பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..

wpengine

வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு ஆரம்பம்..!

wpengine

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine