உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி OIC திடீர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுனயீனத்தை அடுத்து அவர் மரணமடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை அரச பொது விடுமுறை இல்லை

wpengine

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நிபந்தனையற்ற பிணையில் விடுதலை…

wpengine

கார்பன் அறிக்கை இன்று(20) நீதிமன்றுக்கு.. – சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ..

wpengine