உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..



கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தேர்தலுக்கு முன் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டு உடன்படிக்கை…

wpengine

 எகிறும் கச்சா எண்ணெயின் விலை

wpengine

சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது

wpengine