உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் எதுவித வெடிபொருட்களும் இல்லையென உறுதி..



(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் சந்தேகமான பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு…

wpengine

ஜனாதிபதி மற்றும் ஐ.தே. முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவு…

wpengine

மஹிந்த மீது மரியாதை இருக்கிறது, பொதுஜன பெரமுனவுடனான அரசியல் தொடர்பு முடிந்துவிட்டது..!

wpengine