உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்



(FASTNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கொள்கலன் ஒன்று குடைசாய்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த கஹதுடுவ வெளியேற்றுப் பகுதியினால் வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Azeem Kilabdeen

முதலமைச்சரை கைது செய்ய சிங்கள ராவய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

wpengine

ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine