உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்துள்ளமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…



தெமட்டகொட – பேஸ்லைன் பிரதேசத்தில் கொள்கலன் வாகனமொன்று வீதியில் குடைசாய்ந்துள்ளமையினால் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொரள்ள ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வீதியில் குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

Related posts

IPL பெங்களூர் அணியிலிருந்து விலகி தாயகம் திரும்பினார் கெய்ல் (Photos)

wpengine

சுமார் 20 கப்பல்கள் இலங்கை கடலில் மூழ்கிய நிலையில்…

wpengine

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

wpengine