உள்நாட்டு செய்திகள்

கொள்கலன்கள் வெளியேற்றப்படுகின்றமை காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல்…



கொழும்பு துறைமுகத்திலிருந்து அதிகமான கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக கொழும்பு 04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம், இங்குராங்கொடை மற்றும் சுகததாச விளையாட்டரங்கு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளில் பணம் அறவிடப்படுமாயின் அது குறித்து அறிவிக்க அழைப்பு இலக்கம் அறிமுகம்..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப் பத்திரங்கள் ரூ.2 கோடி’க்கு விற்பனை – ஜேவிபி குற்றச்சாட்டு..

wpengine

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

wpengine