உள்நாட்டு செய்திகள்

கொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்…


கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 32 வயதுடைய பெண் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

wpengine

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவது முக்கியமாகும்..

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று(31) கையொப்பம்..

wpengine