Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சிந்தித்து வாக்களிக்குமாறு ரிஷாட் வேண்டுகோள்

wpengine

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

wpengine

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

wpengine