உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளுக்கான கட்டணமாக சுமார் 6000 ரூபா அறவிடப்படும் என்பதுடன், தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

wpengine

பொது மக்களின் சொத்துக்களில் கை வைப்பவன் மறு ஜென்மத்தில் நாய்களாக – ஜனாதிபதி

wpengine

LPL 2021 : பார்வையாளர்களுக்கு அனுமதி

wpengine