Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு [UPDATE]


(ஃபாஸ்ட் நியூஸ்|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தெதுரு ஓயா பாலம் 25 – 30 வரை மூடப்படும்..

wpengine

“குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்”- ஜனாதிபதி…

wpengine

கோட்டாபயவின் குடியுரிமை;  மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine