உள்நாட்டு செய்திகள்

கொரோனா : சந்தேகத்தின் பேரில் 10 பேர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுள் மூவர் தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று விசேட அமர்வு…

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

wpengine

மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய குழு நியமனம்..

wpengine