Top Story 1உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 48 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வடகொரியாவில் கொரோனா இல்லை

wpengine

அக்ஸாவைத் தகர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் – இந்திய முஸ்லிம்களிடையே ஹமாஸ் தலைவரின் எழுச்சியுரை..!

wpengine

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine