Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் 02 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.

80 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

wpengine

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine

அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை…

wpengine