உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

wpengine

களனிவெளி புகையிரத பாதை எதிர்வரும் 16ம் திகதி மூடப்படும்…

wpengine

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine