Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஐவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

54, 39, 88, 79 மற்றும் 88 வயதுகளையுடைய (ஆண்களே) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சாய்ந்தமருதில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டன

wpengine

மேலும் 7 பேர் அடங்கிய வரத்தமானி அறிவித்தல்

wpengine

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை

wpengine