Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1090



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்  அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

புதிய தூதுவர்களாக 9 பேருக்கு நியமனம்

wpengine

நாட்டில் 2752 பேருக்கு கொரோனா

wpengine

தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம் மாயம்

wpengine