Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 879 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 07 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உதயநிதி தலைக்கு 10 கோடி அறிவித்த சாமியாருக்கு சிக்கல்..!

wpengine

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்

Azeem Kilabdeen

ரஷ்யாவின் ஒலேக் இலங்கைக்கு

wpengine