Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707


(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 707ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

இறக்குமதி அரிசி மீதான வரி உயர்வு

wpengine

எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழப்பு…

wpengine