உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டு வாடகை…

wpengine

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

wpengine

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

wpengine