உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்…

wpengine

லண்டனில் கைதான இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை..

wpengine

இலங்கை தனி பெளத்த நாடல்ல – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

wpengine