Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் ICU வில் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது

Related posts

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

wpengine

இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு இணைந்து ஆரம்பிக்கும் அவசர அம்புலன்ஸ் சேவை நாளை முதல்..

wpengine

மட்டக்குளி’யில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..

wpengine