Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது.

Related posts

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் நிறைவு

wpengine

ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய 261 இலங்கையர்கள்

wpengine

வசந்த மற்றும் பாலித பிரதமருக்கு ஆதரவு…

wpengine