Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) –கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 777 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

கோழி இறைச்சிக்கு சந்தையில் தட்டுப்பாடு

wpengine

பா.உ நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

wpengine

களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட பீடங்கள் மீள ஆரம்பம்

wpengine