Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை…

wpengine

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

wpengine

லஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணைகளை தொடர சுங்கத் திணைக்களத்தால் இடையூறு

wpengine