உள்நாட்டு செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இன்று(07) முதல் கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலையாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

Related posts

பரீட்சைகள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine

‘சக்தி’ சென்னை நோக்கி புறப்பட்டது

wpengine

பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…

wpengine