உள்நாட்டு செய்திகள்

கொரோனா – வத்தளையில் இன்றும் பதற்ற நிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா காரணமாக வத்தளை ஹந்தல பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ஹந்தல வைத்தியசாலை மாற்றப்பட்டதை கண்டித்து வத்தளை எலகந்த பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..

wpengine

04 மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

நட்சத்திர வீரரொருவர் IPL போட்டிகள் அனைத்திலிருந்தும் விலகல்

wpengine