விளையாட்டு

கொரோனா காரணமாக டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணைந்து குறித்த இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேற்கிந்தியத் தீவு தொடரிலிருந்து மெத்தியூஸ் விலகல்

wpengine

இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டி இன்று

wpengine

பங்களாதேஷ் அணி நாணயற் சுழற்சியில் வெற்றி

wpengine