உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நீக்கப்பட்ட பங்கு பரிவர்தனை வரி

wpengine

அசாத் சாலி கைது

wpengine

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை..

wpengine