உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து 2,883 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று(02) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை 3092 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 197 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

wpengine

2017 பட்ஜட்டில் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு முழு விபரம்..

wpengine

எக்ஸ்பிரஸ் பேர்ல் : கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்

wpengine