Uncategorized

கொரோனாவிலிருந்து மேலும் 19 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 928 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இலங்கை அணியானது உலகம் கிண்ண நிலைப்பாட்டில் இருந்து விலகுமா..?

wpengine

பதவிக்காலம் முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை – ஜனாதிபதி ரணில்

wpengine

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

wpengine