உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொண்டையா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு



சிறுமி சேயா பாலியல் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பொலிஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக கூறியே குறித்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 3 பேர் உயிரிழந்து, 500 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்..

wpengine

மண்ணெண்ணெய்க்கான நிவாரணத் தொகை வங்கிக் கணக்கிற்கு…

wpengine

நாடு கடத்தப்பட பியால் புஷ்பகுமார விடுவிப்பு..

wpengine