உள்நாட்டு செய்திகள்

கொடுப்பனவு ஆணைக்குழுத் தலைவரோடு ரயில்வே தொழிற்சங்கம் இன்று கலந்துரையாடல்…


புகையிரத தொழிற்சங்கம் மற்றும் கொடுப்பனவு ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று(24) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று(23) மாலை ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடிய போதிலும், குறித்த கலந்துரையாடல் தீரமானங்கள் இன்றி நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதியமைச்சருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை(04)

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று.

wpengine