உள்நாட்டு செய்திகள்

கொடதெனியா சிறுமியின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்



கொடதெனியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியின் வீட்டுக்கு முன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர்களை விரைவில் கைது செய்யக் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரச கணக்காய்வு குழுவின் அறிக்கை இன்று பராளுமன்றில்…

wpengine

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…

wpengine

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மற்றுமொரு குண்டு செயலிழப்பு

wpengine