உள்நாட்டு செய்திகள்

கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று



(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(13) இடம்பெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று(12) மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

Related posts

தேர்தலை நடத்த அரசு முயற்சித்தாலும் அதனை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி..

wpengine

500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் மஹிந்தானந்த

wpengine

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine