உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

wpengine

இன்று பிரதமர் தலைமையில் விசேட ஒன்றுகூடல்..

wpengine