உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்படும் செய்தி அப்பட்டமான பொய் – ரிப்கான் பதியுதீன் மறுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன்னைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி அப்பட்டமான பொய்யென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்த அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், அரசியல் விரோதம் கொண்டவர்களால் இந்த செய்தி திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கைது செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவும் இல்லை என்பதையும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

Related posts

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒப்பந்தத்தை ஜப்பானிய நிறுவனம் இரத்து செய்தது..

wpengine

பொறுப்பை ஏற்று பதவி விலகுங்கள்- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

wpengine

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு 02 மில்லியன் கடன்…

wpengine