உள்நாட்டு செய்திகள்

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி, ஜேவிபி இன்று(07) மனு…



(FASTNEWS | COLOMBO) – விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த விபத்தில் சந்தேகத்தின் பேரில் கே.டி.லால் காந்த கடந்த 01ம் திகதி கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

wpengine

உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு…

wpengine

நியமனப் பட்டியலை மீள் திருத்த சுகாதார அமைச்சர் இணக்கம்

wpengine