உள்நாட்டு செய்திகள்

கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..



கேகாலை மாவட்ட தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கி வருவதாக குற்றஞ்சாட்டி சில பிக்குமார்கள் குறித்த பிரதேசத்தினை முற்றுகையிட அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், தற்போது பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

மரண தண்டனையை அமுல்படுத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனுத் தாக்கல்

wpengine

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு..!

wpengine