Top Story 1உள்நாட்டு செய்திகள்

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

wpengine

காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலான தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிப்பு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் : டென்னிஸ் பந்தாக அரசியலில்

wpengine