உள்நாட்டு செய்திகள்

கெரவலப்பிட்டியவில் குப்பை கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு…

wpengine

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

wpengine

பொருளாதார நிலைமை வீழ்ச்சி – ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படும்..

wpengine