உள்நாட்டு செய்திகள்

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட டெப் கருவிகளை இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி..

wpengine

NIC இறுதி இலக்க முறையில் வெளியேறலாம்

wpengine

காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…

wpengine