உள்நாட்டு செய்திகள்

கெசல்வத்த தினுக்கவின் பிரதான சகா STF இனால் கைது…


டுபாய் நாட்டில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பாதாள உலக குழு தலைவர் கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளர் நேற்று(09) இரவு போதை பொருளுடன் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளரான அவர் பல போதை பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடையதாகவும், அவருக்கு எதிராக மனித கொலை குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்

wpengine

“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

wpengine