உள்நாட்டு செய்திகள்

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் துப்பாக்கிச் சூடு…


கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானதுபெற்றது..”

wpengine

தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம்…

wpengine

நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

wpengine