உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்கட்சியினரின் பாத யாத்திரையில் பெவித ஹன்ட அமைப்பும் கைகோர்க்கின்றது.



ஒன்றிணைந்த எதிர் கட்சி ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையில் தமது அமைப்பு கலந்து கொள்ளவுள்ளதாக பெவித ஹன்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் முறுதுட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பாக பின்பற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமாக திருப்தியடைய முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சதிக்காரர்கள் நாங்கள் அல்ல, கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில்தான் – ஜோன்ஸ்டனுக்கு பதிலடி..!

wpengine

கடத்தல் சம்பவம் – தகவல்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு

wpengine

இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம் மற்றும் ஹத்துருசிங்க குறித்து சங்கா கருத்து…

wpengine